மும்பை: நாட்டில் நிலவி வரும் மந்தநிலை காரணமாக பல லட்சம் பேர், பல துறைகளில் தங்களது வேலையினை இழந்து வருகின்றனர். இதுவே ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதுவே இப்படி எனில், வரவிருக்கும் காலங்களில் புதிய வேலைகள் உருவாக்கம் குறையும் என்றும் எஸ்பிஐ மதிப்பிட்டுள்ளது. ஏற்கனவே நாட்டில் தேவை குறைந்து விட்டது. இதனால் பொருளாதார மந்தம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2u6AmSP
via IFTTT
No comments:
Post a Comment