டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி நிறுவனமாக திகழும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம், நிலக்கரி இறக்குமதி செய்து வருவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. இந்த நிலையில் அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதியில் ஊழல் செய்ததாக குற்றசாட்டுகள் இருந்து வருகின்றன. நிலக்கரியை அதிகளவில் பயன்படுத்தும் 40 தனியார் நிறுவனங்கள் இந்தோனேசியாவில் இருந்து அதிகளவு நிலக்கரியினை இறக்குமதி செய்கின்றன. ஈரான், அமெரிக்கா போர் பதற்றம்.. சவுதி அரேபியாவில் என்ன பாதிப்பு?
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39PV0ap
via IFTTT
No comments:
Post a Comment