டெல்லி: நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக வேலையின்மை பிரச்சனை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுகின்றனர். இது குறித்தான தேசிய குற்றப் பதிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 2017 மற்றும் 2018ல் வேலையில்லாதோர் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விவசாயிகளின் எண்ணிக்கை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2seMRv6
via IFTTT
No comments:
Post a Comment