டெல்லி: நாளை மற்றும் அதற்கு அடுத்த நாள் நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் போராட்டம் நடத்தவிருப்பதால், வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் வரவிருக்கும் பிப்ரவரி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RFncpj
via IFTTT
No comments:
Post a Comment