ஒரு கிராம் கூட தங்கம் வாங்காமல், ஒரு திருமணம், காது குத்து போன்ற நல்ல காரியங்களை நம் இந்தியாவில் நடத்தி விட முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரு பொட்டு தங்கமாவது அவசியம். அந்த அளவுக்கு இந்தியர்களாகிய நாம், உணர்வால் தங்கத்தோடு பிணைக்கப்பட்டு இருக்கிறோம். இந்த சென்டிமென்டை வைத்து தான், இந்தியாவில் தங்க வியாபாரம் ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39V90zM
via IFTTT
No comments:
Post a Comment