350 - 400 பேரை வீட்டுக்கு அனுப்பிய ப்யூச்சர் குழுமம்.. கதறும் ஊழியர்கள்.. காரணம் என்ன..!

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ப்யூச்சர் குழுமம், 350 - 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பணி நீக்கமானது விற்பனை பிரிவு, தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்துதல் மற்றும் அலுவலக ஊழியர்கள் என பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதை நன்கு அறிந்த முன்னாள் நான்கு ஊழியர்கள் கூறியுள்ளதாகவும் லைவ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NK4kDr
via IFTTT

No comments:

Post a Comment