கடந்த சில வருடங்களாக இந்திய சந்தைகளில், வியாபாரிகள் மட்டுமின்றி சாமியார்களும் வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தான். பதஞ்சலி நிறுவனம் தனியாக அவுட் லெட் போட்டு வியாபாரம் செய்யும் அளவுக்கு பொருட்களைத் தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக பதஞ்சலி நிறுவனமும் ஓரளவுக்கு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NYwVoi
via IFTTT
No comments:
Post a Comment