டெல்லி: வெறும் ஐந்தே நாட்களில் குறைந்தபட்ச நடைமுறைகளை மட்டும் பின்பற்றி, ஒரு தொழிலை உங்களால் துவக்க முடியும். ஆம்.. மத்திய அரசு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியை தொழில்முனைவோருக்கு கொடுத்துள்ளது. 10 முக்கியமான துறைகள் இதுபோன்ற துரிதமான பிரிவின் கீழ் வருகிறது. இன்கார்பொரேஷன், ஜிஎஸ்டி வரி, உள்ளிட்ட பல்வேறு விதமான பதிவுகள் போன்றவற்றுக்கு வெறும் இரண்டு விண்ணப்பங்கள்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2tV24Sr
via IFTTT
No comments:
Post a Comment