டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டத்தில் ஜனவரி 31ல் மட்டும், ஒரே நாளில் 78,000 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், மீட்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக தன்னார்வ விருப்ப ஓய்வூதிய திட்டத்தினை அறிவித்தது. இதன்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2OiMpDZ
via IFTTT
No comments:
Post a Comment