டிசிஎஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. ஐடி ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!

தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் அடுத்து வரும் 2021ம் நிதியாண்டில் சுமார் 39,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்தப் போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து டிசிஎஸ்ஸின் உலகளாவிய மனித வளத் தலைவர் மிலிந்த் லக்காட் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் பணியமர்த்தியதை விட, இது 30% அதிகம் என்றும் கூறியுள்ளார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TGehW7
via IFTTT

No comments:

Post a Comment