குத்தாட்டம் போடும் அனில் அம்பானி.. காரணம் என்ன..!

அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்திற்கு 104 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கி உத்தரவாதத்தை திருப்பித் தருமாறு, டெலிகாம் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவாத தொகையானது ஸ்பெக்ட்ரமிற்கான வங்கி உத்தரவாதத்தின் இருப்பு ஆகும். ஆக இது மையத்தால் ஆர்காம் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், மையத்தின் முந்தைய தீர்ப்பை எதிர்த்த மனுவை நிராகரித்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZVgEFG
via IFTTT

No comments:

Post a Comment