சாம்சங்கின் இந்த முடிவால் கதறும் ஊழியர்கள்..இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..!

ஸ்மார்ட்போன் உலகின் ஜாம்பவான் ஆன சாம்சங் நிறுவனம், இந்தியாவில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலானோரின் இஷ்டமாக இருப்பது சாம்சங் தான். ஏனெனில் விலையும் ஏதுவாக இருக்கும், அதேசமயம் மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் உள்ளது. இந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில், சீன நிறுவனங்கள் நுழைந்ததையடுத்து விற்பனையும் குறைந்துள்ளது. மேலும் விலையையும் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35s7mlv
via IFTTT

No comments:

Post a Comment