வாஷிங்டன்: ஈரான் மற்றும் அமெரிக்கா நடுவேயான முதல் சுற்று போர் பதற்றம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. உலக சந்தைகள் நார்மல் நிலைக்கு திரும்பி உள்ளன. கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது. ஈரான் நாட்டு ராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2FFXM4g
via IFTTT
No comments:
Post a Comment