ஐடி துறைக்கு அது மரண காலாண்டு தான்.. கதறும் ஊழியர்கள்.. கொதித்து எழும் நிறுவனங்கள்..!

நாட்டில் நிலவி மந்த நிலையில் அனைத்து துறைகளும் சரிவின் விளிம்பில் தான் இருந்து வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் சற்றே ஆறுதல் தரும் விதமாக தகவல் தொழில்நுட்ப துறை இருந்தது என்றே கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு ஐடி துறையில் தாக்கம் இல்லை என்றே நம்பப்பட்டது. ஆனால் வெளிதோற்றத்தை நம்பி எதையும் கூற முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது. சமீபத்தில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2uFLAON
via IFTTT

No comments:

Post a Comment