எஸ்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா கொஞ்சம் கஷ்டம் தான்.. கவலையில் மத்திய அரசு..!

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பல நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த கடன் வழங்குனரான எஸ்பிஐ அவ்வப்போது பொருளாதாரம் குறித்து எச்சரித்து வருவது வழக்கமான ஒரு விஷயம் தான். இதுவரை அரசுக்கு சற்று சாதகமான பொருளாதார அறிக்கைகள் மட்டுமே கொடுத்து வந்த நிலையில், தற்போது தான் அரசின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2T2BYaF
via IFTTT

No comments:

Post a Comment