செகண்ட் அட்டம்ப்ட்டாவது கைகொடுக்குமா.. ஏர் இந்தியாவின் முடிவு தான் என்ன..!

டெல்லி: பெரும் கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் ஏர் இந்தியா நிறுவனம், 100% பங்குகள் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் வரும் மார்ச் 17ம் தேதிக்குள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தின் படி, ஏர் இந்தியா நிறுவனத்தை தவிர்த்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 100 சதவிகித பங்குகளையும், கூட்டு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2uBZwcp
via IFTTT

No comments:

Post a Comment