இந்த வங்கிகள் பெரிய கடன்கள் கொடுக்கத் தடை...! கிடுக்கிப் பிடி போடும் ஆர்பிஐ..!

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab & maharashrtra Cooperative Bank)-ஐ நாம் மறந்திருக்க மாட்டோம். வங்கிக் கணக்கில் இருந்து 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க வேண்டும் எனச் சொல்லிய வங்கி என்றால் நினைவுக்கு வரலாம். பிஎம்சி வங்கி நிர்வாகிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள், தங்கள் பணத்தை எடுக்க முடியாத நிலை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZD6zwO
via IFTTT

No comments:

Post a Comment