நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு திரும்பிய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.. எப்படி..!

நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் வங்கித்துறை பெருத்த அடி வாங்கியுள்ளது என்றே கூறலாம். ஆனால் இப்படியொரு மந்த நிலைக்கு மத்தியிலும் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா இந்தியா 155 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டுள்ளாதாக அறிவித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இது முந்தைய ஆண்டில் 718

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2te1RtP
via IFTTT

No comments:

Post a Comment