வரும் காலத்தில் இதற்கும் இழப்பீடு வழங்கப்படலாம்.. நடைமுறைக்கு வந்தால் நல்லாதான் இருக்கும்..!

இந்தியாவின் முதல் தனியார் ரயில் தாமதமாக வந்தால் இழப்பீடு வழங்கி வருவதைப் போல, இந்தியாவின் சரக்கு போக்குவரத்து ரயிலும் தாமதமாக வந்தால், அதற்கு இழப்பீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படலாம் என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள பியூஷ் கோயல், ஐஆர்சிடிசி தேஜஷ் ரயிலில் தாமதமாக வந்தால் அந்த தாமதமான நேரத்திற்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/379SmdL
via IFTTT

No comments:

Post a Comment