இந்தியாவில் நொய்டாவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும், தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள ஹெச்சிஎல் நிறுவனம் அடுத்த 2021ம் நிதியாண்டில் 15,000 பேரை புதியதாக பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் இருந்து பல ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில்,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36rUFba
via IFTTT
No comments:
Post a Comment