பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையை எதிர்நோக்கி சமானிய மக்கள் மட்டும் அல்லாமல் தொழிற்துறை நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் பொருளாதார 10 வருட மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில் இதை மேம்படுத்த மத்திய அரசு தொழிற்துறைக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் என்பதால் இவ்வளவு பெரிய
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2FSsbMT
via IFTTT
No comments:
Post a Comment