சீனாவின் கொரோனா வைரஸால் 100க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதன் பாதிப்பு இன்னும் எந்த அளவுக்கு இருக்குமோ என்ற பயத்தினால் முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கடந்த அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்த குறைந்தபட்ச விலையை தொட்டுள்ளது. சொல்லப்போனால் கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் மட்டும் 9% வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2tf0Stp
via IFTTT
No comments:
Post a Comment