டெல்லி: கடந்த பல மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறைக்கு மிக மோசமான காலமே. சொல்லப்போனால் மிக மோசமான காலமே. ஏனெனில் ஒரு புறம் விற்பனை சரிவு. மறுபுறம் உற்பத்தி குறைப்பு. இதன் எதிரொலியாக பணி நீக்கம் என பிரச்சனைகள் போட்டி போட்டு கொண்டு விமானத்தில் வந்து இறங்கின. ஆக எந்த புறம் எடுத்தாலும் அடி வாங்கிக் கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறைக்கு, இன்னும் விடிவுகாலம் வரவில்லை என்று தான் கூற வேண்டும்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2R3RY9P
via IFTTT
No comments:
Post a Comment