இன்றைய கால கட்டத்தில் சென்னை, மும்பை, டெல்லி, அஹமதாபாத் போன்ற பெரு நகரங்களில் மிகப் பெரிய சவாலாக வளர்ந்து கொண்டு இருக்கும் பிரச்சனை சாலை நெரிசல் தான். இந்த சாலை நெரிசலுக்கு எதை எல்லாம் முக்கிய காரணமாகச் சொல்லலாம் என்று பார்த்தால், வாகன அதிகரிப்பும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. வாகனங்கள் எந்த மாநிலத்தில் அதிகமாக இருக்கிறது என்பதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2tLaXhS
via IFTTT
No comments:
Post a Comment