யார் இந்த மைக்கெல் டி பத்ரா..? இவர் தான் அடுத்த ஆர்பிஐ துணை ஆளுநர்..!

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், கடந்த டிசம்பர் 2018-ல் சொந்த காரணங்களை முன்னிட்டு ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஆர்பிஐ துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பாடம் எடுக்கப் போய்விட்டார். உர்ஜித் படேலின் இடத்தை, முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சக்திகாந்த தாஸ் நிரப்பினார்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/35ZpZxJ
via IFTTT

No comments:

Post a Comment