அதை விடுங்க.. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் போர் தொடுக்க சான்ஸே இல்லை.. காரணம் என்ன தெரியுமா?

தெஹ்ரான்: ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இப்போது போர் வருமா என்பதுதான் உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, அமெரிக்காவால், கொல்லப்பட்டதையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது, ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து தான் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. ஆனால், இரு நாடுகளிடையே போர் நடைபெறுவதற்கு,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QXh8qQ
via IFTTT

No comments:

Post a Comment