அட தனியார்மயத்த விடுங்க பாஸ்.. எவ்வளவு ஸ்பீடு தெரியுமா.. சும்மா பறக்க போகுது..!

டெல்லி: நாடு முழுவதும் 150 ரெயில்களை தனியாருக்கு விடுவதற்காக திட்ட வரைவு அறிக்கையை நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 11 வழித்தடங்கள் உள்பட 100 வழித்தடங்களில் 150 தனியார் ரெயில்களை அடுத்த ஆண்டுக்குள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளததாகவும் கூறப்பட்டது. இது சம்பந்தமாக நிதி ஆயோக் அறிக்கையில் தனியார் ரயில்களுக்கான தகுதி விவரங்கள், கட்டண நிர்ணயம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39U8Nga
via IFTTT

No comments:

Post a Comment