எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பிரச்சனை இல்ல சரி.. அப்படின்னா மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு..!

டெல்லி: நாளை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் அச்சுறுத்தியுள்ளதால், பல வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்டிரைக்கானது பத்து தொழில்சங்கள் சேர்ந்து நடத்தும் பாரத் பந்தின் ஒரு பகுதியாகும்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39Oe1dj
via IFTTT

No comments:

Post a Comment