இந்தியாவுக்கே 1990-கள் மிக முக்கியமான கால கட்டம். இன்று இந்த செய்தியை நாம் மொபைல் போனில், 4ஜி இணைய சேவையைப் பயன்படுத்தி படித்துக் கொண்டு இருக்கிறோம் என்றால், அதற்கான விதை 1990-களில் பி வி நரசிம்மா ராவ் காலத்தில் போடப்பட்டது. தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகளை வெறும் ஏட்டளவில் கொண்டு வந்திருந்தால் இந்த அளவுக்கு இந்தியா வளர்ச்சி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Fw6emm
via IFTTT
No comments:
Post a Comment