டெல்லி: இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை குறைவாக மாற்றியமைத்தமைக்கு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதன் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் மீதும் மத்திய அமைச்சர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலாக கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்வீட்டர் பக்கத்தில் சில பதிவுகளை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Rgwnwr
via IFTTT
No comments:
Post a Comment