துபாய்: 61 வயதுதான் ஆகிறது இந்தியாவை சேர்ந்த அந்த தொழிலதிபருக்கு. வெளிநாட்டுக்கு சென்று விடுமுறையை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தார். அதுவும் முதல் முறையாக. ஆனால் அவரது வாழ்க்கையில், விதி விளையாடிவிட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமண சமூகத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் அடங்கிய குழு விடுமுறையை அனுபவிக்க ஜனவரி 2ம் தேதி, துபாய் சென்று சேர்ந்தது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2T37jtT
via IFTTT
No comments:
Post a Comment