என்பிஆர் கடிதம் தராவிட்டால் வங்கி கணக்கு முடக்கம் என பீதி.. வங்கியில் குவிந்த வாடிக்கையாளர்கள்..!

சென்னை: சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் நாளிதல் ஒன்றில் விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், அதில் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ கேஒசி ஆவணங்கள் சரிபார்க்க, கீழ்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும் என்று வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதில் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஒட்டுனர் உரிமம்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NYN25A
via IFTTT

No comments:

Post a Comment