டெல்லி: சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமோலின் இறக்குமதிக்கு மத்திய அரசு, நேற்று, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை மலேசிய பிரதமர் விமர்சித்த நிலையில், அந்த நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் மற்றும் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், பாமாயில் இறக்குமதி என்பது கட்டுப்பாட்டுக்கு உள்ளே
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2R6gWFw
via IFTTT
No comments:
Post a Comment