மொத்த பணத்தையும் முதலீடு செய்துவிட்டார் சச்சின் பன்சால்..!

இந்திய ஈகாமர்ஸ் சந்தையின் வளர்ச்சிக்குத் துவக்க புள்ளியாக இருந்த பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர் சச்சின் பன்சால், தற்போது இந்நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் நிதித்துறையில் மிகப்பெரிய அளவில் கவனத்தைச் செலுத்தி வருகிறார். பிளிப்கார்ட் நிறுவனத்தை அமெரிக்க ரீடைல் வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கைப்பற்றிய நிலையில் சச்சின் பன்சால் தன்னிடம் இருந்து பிளிப்கார்ட் பங்குகளை முழுமையாக விற்பனை செய்துவிட்டு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38JLCDY
via IFTTT

No comments:

Post a Comment