டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையினை போக்க மத்திய அரசு ஒரு புறம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தற்போது வரை பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டதாக தெரியவில்லை. அதிலும் நிதித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 3 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கவிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39xKV1y
via IFTTT
No comments:
Post a Comment