அது தெரிஞ்ச விஷயம் தான்.. உண்மையை போட்டுடைத்த நோபல் வின்னர்.. கவலையில் மத்திய அரசு..!

இந்தியாவின் வம்சாவாளியைச் சேர்ந்த் அபிஜித் பானர்ஜி அவ்வப்போது இந்திய பொருளாதாரம் பற்றிய தனது கருத்துகளை கூறி வருவது தெரிந்த ஒரு விஷயமே. பொருளாதாரம் பற்றி நோபல் பரிசினை பெற்ற பானர்ஜி, கல்கத்தா பல்கலைக்கழகத்திலும், டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். வறுமை ஒழிப்பு தளத்தில் தொடர்ந்து பணியாற்றிய அபிஜித் பேனர்ஜியும், எஸ்தர் டஃபலோவும் ஏழை பொருளாதாரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி உள்ளனர்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2uHwgkB
via IFTTT

No comments:

Post a Comment