இந்தியாவில் Startup Bubble.. சிக்கித்தவிக்கும் ஊழியர்கள்..!

இந்தியாவில் ஆன்லைன் சேவைகள் குறைந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய மிகமுக்கியமான காரணம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான். சொல்லப்போனால் ஆசியாவிலேயே சீனாவிற்கு அடுத்தாக அதிகளவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருப்பதும் இந்தியாவில் தான், அதேபோல் அதிக வளர்ச்சி அடைந்துள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருப்பதும் இந்தியாவில் தான். ஆனால் இப்போது இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு சிக்கலில் சிக்கியதுள்ளது. இதனால் ஊழியர்களைக் கொத்துகொத்தாக நிறுவனத்தை விட்டு வெளியேற்றி வருகிறது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2tYIapP
via IFTTT

No comments:

Post a Comment