அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ!

மும்பை: பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 13,553 கோடி ரூபாய் மதிப்பிலான 1000 அடமான சொத்துக்களை ஏலத்தில் விட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  நிலுவைத் தொகையை வசூலிக்கும் முயற்சியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிப்ரவரி 26ம் தேதி 1,000 சொத்துக்களுக்கான மிகப் பெரிய ஏலத்தினை ஆன்லைனில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TcPRBA
via IFTTT

No comments:

Post a Comment