ஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை!

டெல்லி: தொலைத் தொடர்பு துறைக்கு இது போதாத காலமே. சொல்லப்போனால் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சமாளித்து கொண்டு இருக்கின்றன. அதிலும் ஏஜிஆர் பிரச்சனைகள் தலைதூக்கிய பின்னர், வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சேவையை தொடர முடியுமா என்ற நிலைக்கே சென்றுள்ளது.   அரசு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் கடையை மூடுவதை தவிர

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2I6FHNW
via IFTTT

No comments:

Post a Comment