டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஐந்து மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த லிஸ்டில் தற்போது எல்ஐசியும் சேர்ந்துள்ளது. எல்ஐசியில் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தனது
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3b5qEBt
via IFTTT
No comments:
Post a Comment