இன்றிலிருந்து 3 நாள் வங்கி சேவை முடக்கம்..உங்கள் பணமே உங்களுக்கு உதவ முடியாமல் போகலாம்..எச்சரிக்கை!

இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு பொதுத்துறை வங்கிகளும் சரி, தனியார் வங்கிகளும் சரி மூன்று நாட்களுக்கு வங்கி சேவை கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் இன்று மஹாசிவராத்திரியின் காரணமாக வங்கிகளின் கிளைகள் இன்று வணிகத்திற்காக திறக்கப்படாது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இன்றிலிருந்து அடுத்து வரும் மூன்று நாட்களுக்கும் வங்கி சேவைகள் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. கொரோனா பீதியில் முடங்கிய வைர வியாபாரம்.. கதறும் இந்திய வியாபாரிகள்..!  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PbLZj8
via IFTTT

No comments:

Post a Comment