ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தெலுகு தேசம் கட்சியின் தலைவராக இருக்கும் என் சந்திரபாபு நாயுடு-க்கு அதிக இண்ட்ரோ தேவை இல்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் தன் சொத்துக் கணக்குகளை வெளியிடுவதை, ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார் சந்திரபாபு. அதுவும் மார்ச் 31 வரையான விவரங்களை தொகுத்து, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடுவார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2wt2Gjw
via IFTTT
No comments:
Post a Comment