புவனேஸ்வர்: என்னய்ய இது கொடுமையா இருக்கே. இரு சக்கர வாகனத்தில் சென்றவருக்கு 42,500 ரூபாய் அபராதமா? வண்டி விலையே கிட்டதட்ட அவ்வளவு தானே இருக்கும் என்று கேட்கிறீர்களா? உண்மைதான். ஒடிசாவில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசாவின் பட்ராக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுவன் தனது நண்பர்கள் 2 பேருடன் கடந்த வியாழக்கிழமையன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி சென்றுள்ளான்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2tIx6gT
via IFTTT
No comments:
Post a Comment