வல்லரசு நாடுகளில் இருப்பது போன்ற சிறந்த வாகன உலோகச்கிம்பு (scrappage) கொள்கை இந்தியாவில் கொண்டு வரப்பட்டால் சுமார் 43,000 கோடி ரூபாய் அளவிலான புதிய வர்த்தகத் துறை உருவாக்க முடியும் என ஆட்டோமொபைல் மற்றும் பொருளாதாரத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். இப்புதிய கொள்கையின் மூலம் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உந்து சக்தியாகவும் இது விளங்கும் என வல்லுனர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3c4ikSU
via IFTTT
No comments:
Post a Comment