டெல்லி: நாடு முழுவதும் மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் மானியமில்லாத சிலிண்டரின் விலையினை 147 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளன. கடந்த சில மாதங்களில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்வு செய்யப்பட்ட நிலையில், இது ஆறாவது முறையாகும். கடைசியாக கடந்த ஜனவரி 1ம் தேதியன்று மானியமில்லாத சிலிண்டரின் விலையை 19 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2HfScX5
via IFTTT
No comments:
Post a Comment