900 பேருக்கு மேல் பலி கொண்ட கொடூர வைரஸ்.. கொரோனா இறக்குமதியில் இந்தியாவுக்கு 17-வது இடம்..!

டெல்லி: உலகினையே ஆட்டிப்படைத்து வரும் சீனாவில் பலிஎண்ணிக்கை 902ஐ தொட்டுள்ளது. இதில் கொடுமை என்னவெனில் சுமார் 40,000 பேருக்கு மேல் இந்த கொடிய கொடூரமான வைரஸால் தாக்கப்பட்டுள்ளனராம். மிக வேகமாக பரவி வரும் இந்த கொடூர வைரஸ், சீனாவில் மட்டும் அல்லாது மற்ற உலக நாடுகளிலும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் ஞாயிற்றுகிழமையன்று மட்டும் கொரோனா வைரஸ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bsQcbF
via IFTTT

No comments:

Post a Comment