புதுச்சேரி: கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் சீனப் பொருட்களை நம்பியுள்ள தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சீனப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் சீன நாட்டில் மட்டும் இதுவரை 1700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VclNJ1
via IFTTT
No comments:
Post a Comment