பலத்த அடி வாங்கிய ஏர்டெல்.. கண்டும் காணாத முதலீட்டாளர்கள்..!

கடந்த ஆண்டு முழுவதுமே தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மிக மோசமான ஆண்டாக இருந்தது. அதிலும் ஜியோவின் வருகைக்கு பின்னர் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு இது மிக மிக மோசமான ஆண்டாகவே கருதப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்தன என்றே கூறலாம்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36Z4Xjc
via IFTTT

No comments:

Post a Comment