டெல்லி: சீனாவின் கொடிய கொரோனா வைரஸால் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சீனாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இது வரை 2000 பேருக்கு மேல் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 75,000 பேர் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சீனாவினைத் தவிர
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32hfjKn
via IFTTT
No comments:
Post a Comment