கோடைக் காலத்திற்கு முன்பே வரி உயர்வு.. பாவம் மக்கள்..!

தமிழ்நாடு மட்டுமல்ல மொத்த இந்தியாவும் கோடைக் காலம் வந்தாலே மிரண்டு போகும் நிலைமை உருவாக்கியுள்ளது, இதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து உயர்ந்து வரும் வெப்ப நிலை தான். இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் தான் இந்தியாவில் ஏசி-யின் விற்பனை அதிகமாக இருக்கும். பொதுவாகக் கோடைக்காலத்தில் ஏசி, பேன், ஏர் கூலர் ஆகியவற்றின் விற்பனை அதிகமாக இருக்கும்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Plsg0A
via IFTTT

No comments:

Post a Comment